வாடகை கார்களின் பின்னால், உணவகங்களில் காசாளருக்கு பின்னால் என பல இடங்களில் சில வங்கிகளின் பெயர்களைப் பார்த்திருப்போம். இந்த வங்கிகள் ஏன் இவர்களிடம் விளம்பரம் செய்ய சொல்ல வேண்டும் அல்லது எதற்காக இவர்கள் அந்த வங்கிகளுக்கு விளம்பரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி நம் மனதில் அப்போது எழுந்திருக்கும். அது வெறும் விளம்பர பலகை மட்டும் இல்லை; அந்த வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இருக்கும் நேர்மையான உறவின் அடையாளம் என்கிறார் எழுத்தாளரும், முன்னாள் வங்கி பொது மேலாளருமான "குறள் இனிது" சோம.வீரப்பன்.
வணிக நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கும்போது இதுபோன்ற சின்னச் சின்ன புரிதல்கள் வங்கி வாடிக்கையாளர் உறவை, நேர்மையை வலுப்படுத்தும் எனும் அவர், வணிக கடன் பெறும்போது கேட்கப்படும் "டேர்ன் ஓவர்", செக்யூரிட்டி இன்ஸ்பெக்ஷன் குறித்து இங்கே விளக்குகிறார்...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago