எலிவளையானாலும் தனிவளை வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். குடியிருக்க ஒரு தனி வீடு என்பது இன்று எல்லோரது சராசரி கனவுகளில் ஒன்றாகிவிட்டது. இன்று பலரின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன வீட்டுக் கடன்கள். வீட்டுக் கடன் என்றால் என்ன, யாருக்கெல்லாம் வீட்டுக் கடன் தரப்படுகிறது என்ற அடிப்படைகளை விவரிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொது மேலாளருமான "குறள் இனிது" சோம வீரப்பன்...
வீட்டுக் கடன்: வீட்டுக் கடன் வாங்க நினைக்கும் ஒருவருக்கு முதலில் வரும் கேள்வி: ‘வங்கி எதற்கெல்லாம் வீட்டுக் கடன் தருகிறது?’ என்பதே. வீடு கட்டுவதற்கு மட்டும் வங்கிகள் கடன் வழங்குவதில்லை. மாறாக, இடம் வாங்கி குறிப்பிட்ட காலத்திற்குள் அதில் வீடு கட்டுவதற்கு, அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன. அதாவது, கட்டி முடிக்கப்பட்ட, கட்டப்பட்டுக் கொண்டிருக்கும், கட்டப்பட இருக்கிற அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவதற்கும் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சுற்றுலா
15 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
53 mins ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
3 hours ago