கடன் அட்டை Vs தனிநபர் கடன் - வித்தியாசங்கள்: இன்றைய காலகட்டத்தில் திடீரென ஏற்படும் பணத்தேவையை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பை கடன் அட்டை மற்றும் தனிநபர் கடன்களும் தருகின்றன. இவை இரண்டில் எது சிறந்த தேர்வு என்பது, ஒருவரின் திருப்பிச் செலுத்தும் திறன், நிதியின் தேவை, எதற்காக கூடுதல் பணம் தேவைப்படுகிறது என்பதை பொறுத்து மாறுபடுகிறது.
கடன் அட்டை வசதி, தனிநபர் கடன்கள் ஆகிய இரண்டும் பாதுகப்பில்லாத கடன் வசதிகள் என்றாலும், இவை இரண்டின் கட்டமைப்புகளும் வேறுபட்டவை. கடன் அட்டை சுழற்சி முறை கடன் வசதியை வழங்குகிறது. அதாவது, கடன் அட்டையின் பண அளவைப் பொறுத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். அதன் பின்னர் பில் பணத்தை அதன் முதிர்வு தேதி அல்லது அதற்கு முன்பாக செலுத்தலாம். தனிநபர் கடன்களைப் பொறுத்த வரையில், மொத்த தொகை ஒன்றை கடனாளி மிக எளிதாகப் பெறுவதற்கு வழிவகை செய்கிறது. கடன் தொகையை, கடனாளி - கடன்கொடுப்பவர்களுக்கிடையே கடன் பெறும்போது ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் படி திருப்பிச் செலுத்தலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 mins ago
கல்வி
50 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago