ஊழியர் வருங்கால வைப்புநிதி மீதான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்து உத்தரவிட்டுள்ளது மத்திய நிதியமைச்சகம்.
இதன் மூலம் 8.7%-லிருந்து தற்போது 8.8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பல தொழிலாளர் சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் அறிவித்ததையடுத்து அவசர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மீண்டும் 8.8% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய தொழிலாளர் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்தார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக மத்திய அரசு 3-வது முறையாக தங்களது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. முதலில் பி.எஃப். எடுப்புத் தொகைக்கு வட்டி விதிப்பை கடும் எதிர்ப்பை அடுத்து கைவிட்டது, பிறகு பணம் எடுப்பதற்கு சில கெடுபிடிகளை விதித்தது பிறகு அதையும் கைவிட்டது, தற்போது 8.7% என்று குறைத்த வட்டியை மீண்டும் 8.8% என்று திருத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
33 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago