10 நேரடி அந்நிய முதலீட்டு திட்டங்களுக்கு அரசு அனுமதி

By செய்திப்பிரிவு

10 நேரடி அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கு (எப்டிஐ) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 139.95 கோடியாகும்.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எப்ஐபிபி) பரிந்துரையின் பேரில் நிதி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

அனுமதி கோரிய திட்டப் பணிகளில் 7 முதலீட்டுத் திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டன. 5 திட்டப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்