கடனை மறுசீரமைப்பு செய்வது இரு மடங்கு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகள் கடனை மறுசீரமைப்பு செய்வது அல்லது தள்ளுபடி செய்வது கடந்த 3 வருடங்களில் இருமடங்கு அதிகரித்திருக்கிறது. மார்ச் 2014 நிலவரப்படி இது 42,447 கோடி ரூபாயாக இருக்கிறது.

தொடர்ந்து இரண்டு நிதி ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் கீழே இருந்தது தான் இதற்கு காரணமாகும். 2011-12-ம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் கடன் மறுசீரமைப்பு செய்யும் அளவு 20,752 கோடி ரூபாயாக இருந்தது. 2012-13-ம் ஆண்டில் 32,992 கோடி ரூபாயாக அதிகரித்து இப்போது 42,447 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்திருக்கிறது.

கடந்த ஐந்து வருடங்களில் வங்கிகள் கடனை மறுசீரமைப்பு செய்த தொகை மட்டும் 1.61 லட்சம் கோடி ரூபாய். இது நாட்டின் ஜிடிபியில் 1.27 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

40 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்