புதுடெல்லி வாரணாசி இடையே தினசரி விமான போக்குவரத்தை தொடங்க விஸ்தாரா திட்டமிட்டிருக்கிறது. வரும் அக்டோபர் 10-ம் தேதி முதல் இந்த இரு நகரங்களுக்கு இடையே விமான போக்குவரத்து தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்த விமான போக்குவரத்தை நிறுவனம் நிறுத்தியது.
இந்த நிலையில் மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என விஸ்தாரா தெரிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, ஆரம்ப கால சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வழி பயணத்துக்கு ரூ.1,500 நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 19 நகரங்களில் வாரத்துக்கு 600 விமானங்களை விஸ்தாரா இயக்குகிறது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு சர்வதேச நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
வணிகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இணைப்பிதழ்கள்
11 hours ago
க்ரைம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago