அனில் சேமியா நிறுவனம் சில்லரை விற்பனையாளர்கள் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வதற்கான உதவிகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக ஜிஎஸ்டி மித்ரா என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. ``ஜிஎஸ்டி அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு அறிவித்த போதே அதனைச் செயல்படுத்துவதற்கு தயார் நிலையில் இருக்க முடிவு செய்தோம். எங்களது 300-க்கும் மேற்பட்ட டீலர்களையும் ஜிஎஸ்டி பதிவு செய்வதற்கு உதவிகளைச் செய்தோம். தற்போது அவர்களிடம் கொள்முதல் செய்யும் சப்-டீலர்கள், சில்லரை வர்த்தகர்களுக்கு உதவி செய்வதற்கு இந்த முயற்சியை தொடங்கியுள்ளோம்’’ என செயல் இயக்குநர் சுகுமார் கூறினார்.
முக்கிய செய்திகள்
கல்வி
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
சினிமா
8 hours ago
சுற்றுச்சூழல்
9 hours ago
உலகம்
9 hours ago
வாழ்வியல்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago