கடந்த ஏழு வர்த்தக தினங்களில் இந்தியாவுக்கு ரூ.11,445 கோடி நிகர அந்நிய முதலீடு வந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டது மற்றும் பருவமழை குறித்த சாதகமான கணிப்பு ஆகிய காரணங்களால் அந்நிய முதலீடு வந்திருக்கிறது. கடந்த ஜூன் 1 முதல் 9 வரையிலான காலத்தில் இந்திய பங்குச்சந்தையில் இருந்து ரூ.289 கோடி அந்நிய முதலீடு வெளியேறி இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய கடன் சந்தைக்கு ரூ.11,734 கோடி அந்நிய முதலீடு வந்திருக்கிறது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
7 hours ago
வாழ்வியல்
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
11 hours ago
ஓடிடி களம்
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago