சந்தை மதிப்பில் முதல் 10 நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ. 45,025 கோடி உயர்ந்திருக்கிறது. ஹெச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ் மற்றும் சன்பார்மா ஆகிய நிறுவனங் களை தவிர மீதமுள்ள ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.
கடந்த வாரத்தில் டிசிஎஸ் பங்கு அதிகமாக உயர்ந்திருக்கிறது. ரூ.16,443 கோடி உயர்ந்து இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.5,38,389 கோடியாக இருக்கிறது. ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.6,615 கோடி உயர்ந்தது. மாறாக சன்பார்மா சந்தை மதிப்பு 9,759 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
விளையாட்டு
12 hours ago
இந்தியா
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago