* 2009 ஜூன் 25 முதல் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்துவருகிறார். வரும் ஜூன் 15 வரை பதவி காலம் இருந்தாலும், ஏப்ரல் 25-ம் தேதி ஓய்வு பெற இருக்கிறார்.
* ஒடிசாவில் பிறந்து ஹிந்து பனாராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.இ. மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்.
* ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர். அதன் பிறகு 26 வருடங்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர். பேங்க் ஆஃப் பரோடாவின் இங்கிலாந்து பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.
*அதன் பிறகு இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றிவர்.
* இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வங்கி சார்ந்த பல கமிட்டிகளில் முக்கிய பொறுப்பு வகித்தவர்.
* வட்டி விகிதம், வங்கிகளின் வாராக்கடன், ரொக்க கையிருப்பு விகிதம் ஆகியவற்றில் அழுத்தமான கருத்துகளை பதிவு செய்தவர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
6 mins ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
13 mins ago
சுற்றுச்சூழல்
41 mins ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago