பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகளும் உயர்ந்துள்ளது. டீலர்களுக்கான கமிஷன் உயர்த்தப்பட்டுள்ளதே இந்த சிறு விலை உயர்வுக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமிஷன் தொகையை உயர்த்தக் கோரி பெட்ரோல் பங்க் டீலர்கள், வரும் 24-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தனர். இப்போது கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை அடுத்து அப்போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
விளையாட்டு
12 mins ago
தமிழகம்
36 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago