மேரி பாரா - இவரைத் தெரியுமா?

By செய்திப்பிரிவு

#ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.

#ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் சி.இ.ஓ. இவர். ஜனவரி 15, 2014- ல் புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

#1980-ம் ஆண்டு பொறியியல் முடித்த பிறகு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வேலைக்கு சேர்ந்த இவர் படிப்படியாக முன்னேறி சி.இ.ஓ. பொறுப்புக்கு வந்திருக்கிறார்.

#இவரது தந்தையும் 39 வருடங்களாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர்.

#வேலை செய்துகொண்டே 1990-ம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ.வும் படித்திருக்கிறார்.

#ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் 100 அதிகாரம் மிக்க பெண்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

37 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்