ஆர்பிஎல் வங்கி நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்தில் 33 சதவீதம் உயர்ந்து முடிந்தது. கடந்த வாரத்தில் இந்த வங்கியின் ஐபிஓ வெளியானது. பங்கு விலை ரூ.224-225 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தொடக்கத்திலேயே இப்பங்கின் விலை 21 சதவீதம் உயர்ந்து 273 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் 33 சதவீதம் உயர்ந்து ரூ.299.30-ல் முடிந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
22 mins ago
க்ரைம்
57 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago