ஆர்பிஎல் வங்கி பங்கு: முதல் நாள் வர்த்தகம் 33% உயர்வு

By செய்திப்பிரிவு

ஆர்பிஎல் வங்கி நேற்று பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டு முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கியது. நேற்றைய வர்த்தகத்தில் 33 சதவீதம் உயர்ந்து முடிந்தது. கடந்த வாரத்தில் இந்த வங்கியின் ஐபிஓ வெளியானது. பங்கு விலை ரூ.224-225 என நிர்ணயம் செய்யப்பட்டது.

தொடக்கத்திலேயே இப்பங்கின் விலை 21 சதவீதம் உயர்ந்து 273 ரூபாயில் வர்த்தகம் தொடங்கியது. வர்த்தகத்தின் முடிவில் 33 சதவீதம் உயர்ந்து ரூ.299.30-ல் முடிந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

22 mins ago

க்ரைம்

57 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்