‘சுத்தம் சுகாதாரம் - பகுதி-2’ வளமான வாழ்வுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

By செய்திப்பிரிவு

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடரில் இன்று ஒளிபரப்பாகும் பகுதி-2-இல் வீட்டில் யாரேனும் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால், அவரை எவ்விதம் பாதுகாக்க வேண்டும், பயணங்களின்போது நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. ‘இந்து தமிழ் திசை’யின் ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தின் https://www.htamil.org/00220 என்ற லிங்க்-இல் அனைவரும் பார்க்கலாம்.
இந்த தொடர் நிகழ்ச்சியை பார்க்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கேள்வியொன்று கேட்கப்படும்.

இன்று ஒளிபரப்பாகும் பகுதி 2-க்கான கேள்வி:

வெளியே சென்று வந்த பின்னர், கைகளை எவ்வளவு நேரம் சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்?

இந்த கேள்விக்கான பதிலை https://www.htamil.org/ss என்ற லிங்க்-இல் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, கேட்கப்பட்டுள்ள தகவல்களையும் சேர்த்து அனுப்புங்கள். எந்தப் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிகளவில் பதிலளிக்கிறார்களோ அந்தப் பள்ளிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்படும்.

உங்கள் பதில்களை 2022 மார்ச் 20-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுங்கள். இன்று ஒளிபரப்பாகும் இந்த நிகழ்வை எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடையலாம்.

இந்த நிகழ்வின் முந்தைய பகுதிகளை, கீழ்க்கண்ட லிங்க்-இல் பார்க்கலாம்
https://www.hindutamil.in/special/suththamsugaatharam

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

தமிழகம்

4 mins ago

உலகம்

14 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

38 mins ago

வாழ்வியல்

48 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்