அலையில் உயர்ந்த இலை!

By செய்திப்பிரிவு

1984 தேர்தல் களம் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. 1984 அக்டோபர் 31-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில், எம்.ஜி.ஆரின் உடல்நிலையும் மோசமடைந்திருந்ததால் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தபடியே தேர்தலிலும் போட்டியிட்டார்.

காங்கிரஸ் - அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டன. தாயை இழந்த ராஜீவ் காந்திக்கும், உடல்நலம் சரியில்லாத எம்.ஜி.ஆருக்கும் அனுதாப அலை கைகொடுத்தது. இருகட்சிகளுக்கும் பெரும் வெற்றி. அந்தத் தேர்தலில் முடிவுகளை அறிய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

படம்: ‘தி இந்து’ஆவணக் காப்பகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

தமிழகம்

3 mins ago

சினிமா

9 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

16 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்