ஒரு கவிதை நூல்: இடைத்தங்கல்

By செய்திப்பிரிவு

பறவைகள் தங்கள்
கூடுகளை
அடைந்துகொண்டிருந்த
அந்தி மாலையில்
பூமியை எட்டிப் பார்க்க
முதலில் உதித்த குட்டி விண்மீனின்
குரலைப் போலிருந்தது
உன் மெளனம்

விடிவிடியென்று
இரவைத் துன்புறுத்தாமல்
குடி குடியென்று மலர்ந்த
உன் உதடுகள் குடித்து
முடிக்கும் முன்னமே வந்துவிட்டது அதிகாலை

அதற்கு முன் நான் பார்த்ததில்லை
ஒரு பனித்துளிக்குள்
இத்தனை சூரியன்களை

நான் நன்றி கெட்டவனாக இருக்கலாம்
என்றாலும்
என்றென்றும் நன்றியுடன் இருக்கும்
என் காதல்.

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
ஜெ.பிரான்சிஸ் கிருபா
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு
விலை :ரூ 330

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

தொழில்நுட்பம்

6 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

8 hours ago

க்ரைம்

8 hours ago

மேலும்