நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

15-09-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

29

ஆவணி

சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். மஹாளய பட்சம் ஆரம்பம்.

திதி: பிரதமை நண்பகல் 12.36 மணி வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 2.12 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: கண்டம் இரவு 11.27 மணி வரை. பிறகு விருத்தி.

நாமகரணம்: கௌலவம் நண்பகல் 12.36 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 6,9.

சந்திராஷ்டமம்: உத்திரம்.

பொதுப்பலன்: கதிரறுக்க, மரக்கன்றுகள் நட, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

வாழ்வியல்

7 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்