நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

01-09-2019

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

15

ஆவணி

சிறப்பு: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் மாலை திருத்தேரில் பவனி.

திதி: துவிதியை காலை 11.55 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: உத்திரம் பிற்பகல் 3.18 வரை. பிறகு அஸ்தம்.

நாமயோகம்: சாத்தியம் பிற்பகல் 2.04 மணி வரை. பிறகு சுபம்.

நாமகரணம்: கௌலவம் காலை 11.55 மணி வரை. பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.58.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4.

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் செய்ய, தங்க நகைகள் வாங்க, வியாபாரம் தொடங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

32 mins ago

சினிமா

42 mins ago

இந்தியா

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்