நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

21-08-2019 புதன்கிழமை

விகாரி

4

ஆவணி

சிறப்பு: திருச்செந்தூர், பெருவயல் இத்தலங்களில் ஸ்ரீமுருகப் பெருமான் உற்சவாரம்பம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பவனி.

திதி: சஷ்டி மறுநாள் பின்னிரவு 3.57 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: அசுவினி இரவு 10.45 மணி வரை. பிறகு பரணி.

நாமயோகம்: கண்டம் பிற்பகல் 3.55 மணி வரை. பிறகு விருத்தி

நாமகரணம்: கரசை பிற்பகல் 3.29 மணி வரை. பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.45 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.57.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.27.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 5.

சந்திராஷ்டமம்: அஸ்தம், சித்திரை.

பொதுப்பலன்: பயணம் தொடங்க, அதிகாரிகளைச் சந்திக்க, மருந்துண்ண, பசு தொழுவம் கட்ட நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

34 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்