உத்திரமேரூர் அருகே ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் :

உத்திரமேரூர் அருகே ரூ.1.7 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் :
Updated on
1 min read

இதைத் தொடர்ந்து சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தப் பகுதி போலீஸார் சோதனை மேற்கொண்டபோது சாலவாக்கம் பஜாரில் உள்ள கடையின் உரிமையாளர் கானாராம்(40), பணியாளர் சுத்ரா ராம்(22) ஆகியோர் ரூ.1.7 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in