முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு பரப்பியதாக கைதான திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
TO Read more about : திருச்சி ரங்கராஜன் நரசிம்மன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு