இரண்டு நாள் பெய்த தொடர்மழையினால் வறண்டிருந்த சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்தது. வார நாட்கள் என்பதால் நேற்று கூட்டம் குறைவாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நீண்டநேரம் குளித்து மகிழ்ந்தனர்.
TO Read more about : தொடர் மழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் உற்சாகம்