10.3 ஓவர்கள் முடிவில் அந்த அணி இலக்கையும் எட்டி அசத்தியது. இதன் மூலம் அந்த அணி கோப்பை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் 2012 மற்றும் 2014-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. வெங்கடேஷ் ஐயர் 24 பந்துகளில் அரைசதம் எடுத்தார்.