தொடர்ந்து, நான்கு கரைகளிலும் காசி விஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர்.