அங்கு அவர் தாம் சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதிற்குமாகக் காஞ்சியில் தொடங்கிய தனது விஜய யாத்திரையில் இருந்தார். இதை அவர் மீண்டும் தொடர ஹைதராபாத் திரும்பிச் சென்றார். முன்னதாக காஞ்சி சங்கராச்சாரியரை ஸ்ரீராமஜென்மபூமி ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் மற்றும் பொருளாளர் கோவிந்த தேவ் கிரி, நிர்வாகிகள் வணங்கி வரவேற்றனர்.