ஆறாம் திருநாளான இன்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உச்சிகால பூஜை முடிந்த பின்னர், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளைக்குதிரை வாகனத்தில் வீரபாகுத்தேவரும் கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர். மாலை 4 மணிக்கு தீபாராதனை முடிந்து கோயிலுக்குள் மண்டபத்தில் எழுந்தருளினர்.