சேலத்தில், நாராயணன் நகர், கிச்சிப்பாளையம், தாதகாப்பட்டி, பச்சப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் சின்னகடை வீதி அருகே உள்ள அங்காளம்மன் கோயிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு, ஆக்ரோஷத்துடன் நடனமாடியபடி மயானத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.