இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று மதியம் வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர்.
முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.