இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குப்பைகளைக் கையாள பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகள் குறித்து அறிந்து கொள்ள நான்கு நாள் பயணமாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கூடுதல் கமிஷனர் சங்கர் லால் குமவாத், தலைமை பொறியாளர் மகேசன், செயற் பொறியாளர் விஜய்அரவிந்த் ஆகியார் இத்தாலி சென்றுள்ளனர்.