அக்ரஹாரம் பகுதியில் பேசும்போது, “உங்கள் முகத்தில் தோன்றக்கூடிய எழுச்சி, உணர்ச்சி, ஆர்வம், ஆரவாரம் எல்லாம் பார்க்கும்போது, நம்முடைய வேட்பாளர் இளங்கோவன் வெற்றி, சாதாரண வெற்றி அல்ல, ஒரு மகத்தான வெற்றி என்பதை காட்டுகிறது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.