வேலூர் மாநகராட்சி மேயராக பதவியேற்ற சுஜாதாவிற்கு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்து பேசிய அமைச்சர் துரைமுருகன். அருகில், துணை மேயர் சுனில், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர். படம்: வி.எம்.மணிநாதன்.