செல்ஃபி வித் அண்ணா @ காஞ்சிபுரம் - புகைப்படத் தொகுப்பு

செல்ஃபி வித் அண்ணா @ காஞ்சிபுரம் - புகைப்படத் தொகுப்பு
Published on
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமை த்தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வரை வரவேற்கும் வகையில் விழா பந்தல் அருகே பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் உருவத்தை சென்னையைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் கஜேந்திரன் வடிவமைத்துள்ளார்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமை த்தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது முதல்வரை வரவேற்கும் வகையில் விழா பந்தல் அருகே பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் உருவத்தை சென்னையைச் சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் கஜேந்திரன் வடிவமைத்துள்ளார்.
15 டன் மணலில் தத்துருபமாக வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து மணற்சிற்பம் அருகே நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் காட்சிகள்|  படம்: வேளாங்கண்ணி ராஜ்
15 டன் மணலில் தத்துருபமாக வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து மணற்சிற்பம் அருகே நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுக்கும் காட்சிகள்| படம்: வேளாங்கண்ணி ராஜ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in