சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சென்ட்ரல், கோயம்பேடு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கிண்டி, மாம்பலம், சைதாப்பேட்டை, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கிண்டி, ஆலந்தூர்,வேளச்சேரி, தாம்பரம், சேலையூர் எனப் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்தது.