சாலைகளில் இடுப்பு அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தால் என்ன, நடக்கத் தானே முடியாது... குளிக்கலாமே என்று புதுத் தண்ணீரில் உற்சாக குளியல் போடுவது, முட்டி அளவு தண்ணீரில் நின்று கோயிலில் பிராத்தனைகள் செய்வது, ஓடும் வெள்ளத்திற்கு முன்நின்று செல்ஃபி எடுப்பது என இருப்பதை இயல்பாக்கி கொண்டுள்ளனர்.