சென்னை - தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி இன்று (29.1.2021) நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்... முதல்வர் பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்: ம.பிரபு