சேலம் மாவட்டத்தில் - உத்தமசோழபுரம், அயோத்தியாப்பட்டிணம், ஓமலூர்... போன்ற பகுதிகளில் தென்னை ஓலைக் கீற்றுகள் பின்னும் தொழிலில் ஏராளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
வழக்கமாக கோடை காலத்தில் தென்னை ஓலைக் கீற்றுகள் விற்பனை அதிகரித்து இருக்கும்.
தற்போது ஊரடங்கு காரணமாக கீற்று விற்பனை முற்றிலுமாக சரிந்துள்ள நிலையில் - சில கட்டுப்பாடு தளர்வுகளுடன் பல்வேறு தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சேலம் - அயோத்தியாப்பட்டினத்தில் மீண்டும் நம்பிக்கையை இழக்காமல் தென்னை ஓலைக் கீற்றுகளைப் பின்னும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
படங்கள் : எஸ்.குரு பிரசாத்