கோவை மாநகர காவல்துறையின் சார்பில், சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் காவலர்களுக்கு முகக்கவசம், கண்ணாடி, கிருமிநாசினி உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.6.2020) நடந்தது. இதில் - பெண் காவலருக்கு உபகரணங்களை வழங்கிய பின்னர், தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யும் காவல் ஆணையர் சுமித்சரண். அருகில் - துணை ஆணையர்கள் உமா, முத்தரசு மற்றும் காவல்துறையினர் .
படம் : ஜெ.மனோகரன்.