வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் நேற்று (14.6.2020) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... இன்று அப்பகுதியில் - ஈஸ்வரன் கோயில் தெரு, பஜனைக் கோயில், களத்துமேட்டுத் தெரு உட்பட பல தெருக்களில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
படம்: வி.எம்.மணிநாதன்