சுற்றுச்சூழலை பாதிக்கும் புகை மாசு:
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா மேம்பாலம் பகுதி பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், இறைச்சி கழிவுகளைக் கொட்டி எரித்ததில்... அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து துர்நாற்றம் விசி வருகிறது. இதனால், கண் எரிச்சல் எற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியினர்.
படங்கள்: வி.எம்.மணிநாதன்