வேலூர் மாவட்டம், வேலூர் மாநகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் கொணவட்டம் பகுதியில் நடைபெற்று வரும் சிறப்பு மருத்துவ முகாமில் காய்ச்சல், இருமல், சளி ஆகிய அறிகுறிகளுடன் வரும் பொதுமக்களுக்கு ரேபிட் கிட் மூலம் ரத்த பரிசோதனை செய்தனர். - படம்: வி.எம்.மணிநாதன்.