ஆங்கில புத்தாண்டையொட்டி, வேலூர் கோட்டை கோயில், பூங்காவிற்கு வந்த பொதுமக்கள் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே விட்டு சென்றாலும், பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததாலும் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.