பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் - போட்டோ ஸ்டோரி

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் - போட்டோ ஸ்டோரி
Published on
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டம் நடத்தினர். படங்கள்: சுஷில் குமார் வர்மா
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வெள்ளிக்கிழமை மக்கள் போராட்டம் நடத்தினர். படங்கள்: சுஷில் குமார் வர்மா
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் மிகத் தீவிரமான பதிலடியைக் கொடுத்து வருகிறது.
இந்தப் போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் போரில் இதுவரை இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். 220 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் உள்ளனர். இஸ்ரேல் நடத்தி வரும் பதில் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7,028 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்தும், இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தியில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலையில், பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்தும், இந்தப் போரை நிறுத்த வலியுறுத்தியில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in