வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுஜாதா ஆனந்தகுமார் தலைமையில் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் , துணை ஆணையர் மற்றும் மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் பொது சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர். | படம்: மணிநாதன்