கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ஜாபர் (37), சபியான் (11), பெரிய மட்டாரப்பள்ளி திருப்பதி (65), இர்பான் (20), பட்டாசு குடோன் உரிமையாளர் ரவியின் மனைவி ஜெயஸ்ரீ (40), முனிரத்தினம் (33), சங்கரி (39), இம்ரான்கான் (20), தமிழ்செல்வன் (26), ஜெகதீசன் (48), பார்த்திசாரதி (22), மாதேஷ் (42), ஜெயேந்திரன் (23) உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.