வேலூர் மாநகராட்சி கொசப்பேட்டை பகுதியில் ஸ்ரீ ஆனைகுளத்தம்மன் இரத உற்சவ திருவிழாவையொட்டி ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து 208 பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. இதில், மேயர் சுஜாதா ஆனந்தகுமார் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால் ஊர்வலம் எடுத்து சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.