மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காண்ட்ராக்ட் சுய உதவிக் குழுக்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.