உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே விழிப்புணர்வு ஊர்தி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பேரணியில் கலந்துகொண்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.