புதுச்சேரி சுகாதாரத்துறை மற்றும் சத்யா சிறப்புப் பள்ளிக்கும் இடையேயான ஆட்டிசம், பெருமூளை வாதம் மற்றும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு சேவைகள் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது. அருகில் அரசு செயலர் உதயகுமார், சுகாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா ஆகியோர் உடன் உள்ளனர். | படம்: எம்.சாம்ராஜ்