தொங்கும் கூடு: வானில் பறந்து, பூமியில் இரை தேடினாலும் ஓய்வெடுக்கவும், உறங்கவும் பறவைகளுக்கு ஒரு கூடு வேண்டும். பனை மர ஓலையின் நுனியைக் கிழித்து தொங்கும் கூட்டை, தாம் தங்கும் வீட்டை பறவைகள் தலைகீழாய் தொங்கி தன் அலகால் பின்னுவது அழகோ அழகு இயற்கையின் பேரழகு. | படம்: நா.தங்கரத்தினம்.